Wednesday 12 May 2010


வாழ்வில் உதிரும் சொட்டுகள்
ஈரமானவை.......இனிப்பானவை .....
ஆனால் இங்கு
இரும்பை விட கனமாய் .....
நெருப்பை விட எரிவாய் .....
ரோஜாவை பறித்து
ஒவ்வொரு இதழாய்
உரித்து ....உதிர்த்து....
கசக்கினால் அந்த
மலரின் வலியும் என்....
மனதின்[மலரின்] வலியும் ஒன்றாய் ....!!!

No comments:

Post a Comment