Wednesday 19 May 2010

பகல் ஒரு பைத்தியம்
உள்ளதையெல்லாம்
உளறிக்கொட்டுகிறது ......
இரவு ஒரு இரகசியம்
எல்லாவற்றையும்
மூடி மறைகிறது ....ஆனால்
நானோ ஓர் அதிசயம்
மறைபதுமில்லை
எதையும் உறைப்பதும்மில்லை!!

No comments:

Post a Comment