Thursday 13 May 2010

வேண்டாம் மனிதர்களே .....
சின்னச் சின்னதாய் இந்த ......
சவுக்கடிகள் வேண்டாம் ......
இதழ்கள் ஒவ்வொன்றாய்
கிள்ளி இந்த மலருக்கு
மரண தண்டனை வேண்டாம்.......
வளர்த்திருக்கும் விரல்களில்
மலரை வேரோடு கிள்ளிவிடுங்கள்
மரணங்கள் ஒரு நிமிடத்தில்
நிகழ்துவிட!!!

No comments:

Post a Comment