Thursday 3 June 2010

புண்ணியம்

வாசலில் கையேந்தும்
குருட்டு பிச்சைகாரரை
தாண்டிச் சென்று
உள்ளே உண்டியலில்
போடும் ஒரு ரூபாயால்
என்ன புண்ணியமோ??

No comments:

Post a Comment