Thursday 3 June 2010

பாதை

வரமா .....சாபமா ......
தவமா ....தண்டனையா ....
புதிரா ....விடையா ......
புரியாவிட்டாலும் கூட
சுவாரசியமானதாய் தான்
உள்ளது என் வாழ்கை !!

No comments:

Post a Comment