Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, 19 May 2010

மாலை

நினைவுகளில்
நீர் மாலை
கோர்க்கத் தெரிந்த
எனக்கு நிஜத்தில்
பூமாலை தொடுக்க தெரியவில்லை

Monday, 17 May 2010

பிரிவு

பிரிவு என்பது
நிரந்தரமல்ல
மரணமும் கூடத்தான் !!

நீ


எனக்காக நீ கொஞ்சம் கண்ணீர் உகுப்பாயானால் உனக்காக நான் என் கண்களையே உகுப்பேன் ....!!!

Thursday, 13 May 2010

வேண்டாம் மனிதர்களே .....
சின்னச் சின்னதாய் இந்த ......
சவுக்கடிகள் வேண்டாம் ......
இதழ்கள் ஒவ்வொன்றாய்
கிள்ளி இந்த மலருக்கு
மரண தண்டனை வேண்டாம்.......
வளர்த்திருக்கும் விரல்களில்
மலரை வேரோடு கிள்ளிவிடுங்கள்
மரணங்கள் ஒரு நிமிடத்தில்
நிகழ்துவிட!!!

Sunday, 9 May 2010

மலர்

ரோஜா செடியில்
நான் மலர்களாய்
அல்ல..........
முட்களாய் !!

Thursday, 6 May 2010

paruvam oru sirahu


பருவம் ஒரு சிறகுதான் ...
வானில் பறக்க
வழிகள் இல்லாத போது
சிறகே ஒரு சுமைதான்!!